முரசொலி

பிரதமர் என்ற முறையில் தமது இறுதிப் பேருரையை மே தினத்தன்று ஊழியரணியின் முன்னிலையில் ஆற்றினார் பிரதமர் லீ சியன் லூங்.
மாதருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிங்கப்பூர் பெரிதும் முன்னேறியுள்ளது. ஆனால், அவர்கள் ஆண்களை விடக் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். பாலினத்தவரிடையே இருக்கும் ஊதிய இடைவெளியைக் கணக்கிடும் முறையைக் கொண்டு இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அந்த முறைப்படி ஆடவர்களின் சராசரி ஊதியம், மாதர்களின் சராசரி ஊதியம், இரண்டுக்கும் இடையே இருக்கும் ஊதிய இடைவெளி எந்த விழுக்காடு அளவில் இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதே இந்த கணக்கீடு முறை.
பெரியோர் பயன்படுத்தும் பழைய பொதுப் போக்குவரத்து கட்டண அட்டைகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டைகளுக்கு மாறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பழைய அட்டையைப் பயன்படுத்தும் ஒருவரின் கட்டண விவரம் அவர் போக்குவரத்துப் பயணத்தின் இறுதியில் தெரியாது.